Bigg Boss: மஞ்சரி முத்துக்குமரன் செய்த காரியம்

0 0
Read Time:1 Minute, 39 Second

Bigg Boss: மஞ்சரி முத்துக்குமரன் செய்த காரியம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உறவினர்கள் தற்போது எண்ட்ரி கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

Bigg Boss

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.

நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 4 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.

நேற்றைய தினத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரஞ்சித் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 12 பேர் உள்ளே இருக்கின்றனர் இதில் இந்த வாரத்தில் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் பிக் பாஸ் கொடுத்துள்ளது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அருண் பெற்றோர்கள் உள்ளே வந்துள்ள நிலையில், முத்துக்குமரன் மற்றும் மஞ்சரியின் செயலைக் குறித்து கண்டித்து பேசியுள்ளனர்.

#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8

Bigg Boss 8 26th Dec 24 – Promo 1

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post Bigg Boss: மஞ்சரியின் மகன் கூறிய ஒற்றை வார்த்தை
Next post Bigg Boss அருணின் பெற்றோர் கேட்ட கேள்வி

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *