0 0

ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்புகள்

ஆனித் திருமஞ்சனத்தின் சிறப்புகள் சிதம்பரத்தில் பத்து நாட்களும், ஏனைய தலங்களில் இந்நாள் விஷேசமாகவும் அனுஷ்டிக்கப்படுகிறது. பகவானுக்கு புனிதமான சிறப்பு அபிஷேகம் செய்வது திருமஞ்சனம் எனப்படும். திருமஞ்சனம் என்பது தெய்வத்தை நீராட்டிக் குளிர்விக்கும் புனித நிகழ்வாகும். ஆனி மாதத்தில், உத்திர நட்சத்திரத்தில் திருமஞ்சனம்...
0 0

லட்சுமி தேவியின் பிரியமான எவற்றை செய்வதால் செல்வம் வரும்

லட்சுமி தேவியின் பிரியமான எவற்றை செய்வதால் செல்வம் வரும் #Astrology #லட்சுமிதேவி #துளசி செல்வத்தை அள்ளித்தரும் லட்சுமி தேவியின் பிரியமான துளசிச்செடிக்கு எவற்றை செய்வதால் வீட்டிற்கு செல்வம் வரும் என்பதை இந்த பதிவில் பார்கலாம். துளசிச் செடி வீட்டில் இருக்கும் ஒவ்வொரு...
0 0

தங்கத்தினை ஏன் காலில் அணிவதில்லை?

தங்கத்தினை ஏன் காலில் அணிவதில்லை? இந்து மதத்தில் தங்க நகைகளை அணிவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுவதால், தங்க கொலுசு மற்றும் மெட்டியை காலில் அணிவது நல்லதாகக் கருதப்படுவதில்லை. ஜோதிட நம்பிக்கையின் படி, தங்க நகைகள் லட்சுமியின் அடையாளமாக கருதப்படுகின்றது. ஆதலால் தங்கத்தினை...
0 0

அதிஷ்டத்தை கொடுக்கும் மயில் இறகு எந்த திசையில் வைக்கணும்?

அதிர்ஷ்டத்தின் அடையாளமாக கருதப்படும் மயிலிறகை உங்கள் படுக்கையறையின் கிழக்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இதனால் நீண்ட காலம் முடியாமல் இருக்கும் வேலைகளில் நிச்சயம் மகத்தான வெற்றி கிடைக்குமாம். வீட்டில் பணக்கஷ்டத்தை எதிர்கொண்டால், உங்களது அலுவலகத்தில் தென்கிழக்கு திசையில் மயில்...
0 0

நவராத்திரி 2ம் நாள் ராஜராஜேஸ்வரி அம்பிகையை இப்படி வழிபடுங்க

நவராத்திரி 2ம் நாளில் துர்க்கையை வழிபடும் நாள். இன்று அம்பிகையின் ரூபம் ராஜராஜேஸ்வரி. இந்த அம்பிகையைப் பார்த்தாலே பார்த்துக் கொண்டே இருக்கலாம். போர் என்று வந்துவிட்டால் அம்பிகை இந்த அம்சத்தில் தான் எழுந்தருள்வாள் அம்பிகையை வழிபடுபவர்களுக்கு எந்தவிதமான மந்திர சித்தியை நினைத்து...
0 0

நவராத்திரி தெய்வத்தை எப்போது எப்படி வணங்க வேண்டும்.

இந்த நவராத்திரிகளில் துர்கா தேவியின் 9 வடிவங்கள் வழிபடப்படுகின்றன. இந்த ஆண்டு நவராத்திரி அக்டோபர் 15ம் தேதி தொடங்குகிறது. அக்டோபர் 24 வரை தொடர்கிறது. இந்த பண்டிகை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின்போது சைலபுத்ரி தேவி பிரதிபதியாக...
0 0

திருப்பதி கோவிலில் கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர் சாமி தரிசனம் செய்வது எப்படி.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரிசனத்துக்கான நடை முறையை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோா் நேரடி தரிசனத்தைப் பெற முடியும். பெற்றோா் ஆதாா் அட்டை குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் கட்டாயம் கொண்டு வர வேண்...
1 0

புரட்டாசியில் புண்ணியம்

இந்த பிறவியில் நாம் அனுபவிக்கும் நல்லதும் கெட்டதும் நம் முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்தின் அடிப்படையிலே தான் நடக்கிறது. அதே போல தான் இந்த ஜென்மத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்யும் பாவத்திற்கான பலனையும் நாம் அனுபவித்தே தீர வேண்டும்....
0 0

பணப்புழக்கம் அதிகரிக்க பரிகாரம்

ஒருவருடைய தேவையை பூர்த்தி செய்வதற்கு அவருக்கு பணம் என்ற ஒன்று கண்டிப்பாக முறையில் தேவைப்படும். அப்படி நம்முடைய தேவையை பூர்த்தி செய்வதற்காக நாம் பணத்தை செலவு செய்கிறோம் என்றால் செலவு செய்யும் பணத்தை விட மேலும் அதிகமாக பணம் நம்மிடம் வந்து...