Bigg Boss அருணின் பெற்றோர் கேட்ட கேள்வி

0 0
Read Time:1 Minute, 44 Second

Bigg Boss அருணின் பெற்றோர் கேட்ட கேள்வி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் முத்துவின் பெற்றோர் உள்ளே வந்துள்ள நிலையில், ஒட்டுமொத்த போட்டியாளர்களும் மகிழ்ச்சியில் காணப்படுகின்றனர்.

Bigg Boss

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.

நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 4 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.

நேற்றைய தினத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரஞ்சித் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 12 பேர் உள்ளே இருக்கின்றனர் இதில் இந்த வாரத்தில் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் பிக் பாஸ் கொடுத்துள்ளது. இதில் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

முத்துக்குமரனின் பெற்றோர்கள் உள்ளே வந்துள்ள நிலையில், கண்ணீர் சிந்தியுள்ளனர். மேலும் முத்துக்குமரனை நினைத்து பெருமைப்படவும் செய்துள்ளனர்.

#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8

Bigg Boss 8 26th Dec 24 – Promo 2

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post Bigg Boss: மஞ்சரி முத்துக்குமரன் செய்த காரியம்
Next post பிக் பாஸில் காதலனுக்காக பாடல் பாடிய அர்ச்சனா

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *