Bigg Boss: அருணை பயங்கரமாக கேள்வி கேட்ட தீபக் மனைவி

0 0
Read Time:1 Minute, 45 Second

Bigg Boss: அருணை பயங்கரமாக கேள்வி கேட்ட தீபக் மனைவி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களின் உறவினர்கள் தற்போது எண்ட்ரி கொடுத்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.

Bigg Boss

கடந்த அக்டோபர் மாதம் 6ம் தேதி ஆரம்பமானது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.

நிகழ்ச்சி முடிவதற்கு இன்னும் 4 வாரங்கள் மட்டுமே உள்ளதால் போட்டியாளர்கள் பயங்கரமாக விளையாடி வருகின்றனர்.

நேற்றைய தினத்தில் பிக் பாஸ் வீட்டிலிருந்து ரஞ்சித் வெளியேறியுள்ள நிலையில், தற்போது 12 பேர் உள்ளே இருக்கின்றனர் இதில் இந்த வாரத்தில் 7 பேர் நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் பிக் பாஸ் கொடுத்துள்ளது. இதில் தீபக், மஞ்சரி, விஷால், ரயான் இவர்களின் உறவினர்கள் உள்ளே வந்துள்ளனர்.

இதில் உள்ளே வந்த போட்டியாளர்களிடம் பிக் பாஸ் சில கேள்வியை கேட்டுள்ளார். இதில் தீபக்கின் மனைவி தனது கணவரின் கேரக்டரை வைத்து பேசியது தவறு என்று அருணை பேசியுள்ளார்.

#BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #BiggBossTamil #BBT #BBTamilSeason8

Bigg Boss 8 24th Dec 24 – Promo 4

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post Bigg Boss பிக் பாஸில் சொளந்தர்யாவை சரமாரியாக கேள்வி
Next post Bigg Boss: ஆடிப்போன போட்டியாளர்கள்

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *