அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 21

0 0
Read Time:1 Minute, 18 Second

வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன?

விடை – விளக்கு

அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும்

விடை – மிருதங்கம்

கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?

விடை – கா‌லி‌ங்பெ‌ல்

பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு

விடை – வானம்

ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும்

விடை – ரத்தம்

கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது

விடை – உளுந்து

மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?

விடை – தீபம்

காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன?

விடை – வானம்

உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?

விடை – தீ‌க்கு‌ச்‌சி

ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர் அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி அது என்ன?

விடை – துத்தநாகம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 20
Next post அருமையான விடுகதைகள் குழந்தைகளுக்காக பகுதி – 22

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *