1 0

விநாயகர் சிலைகள் ஊர்வலம் கரைப்பதற்கு சிறப்பு ஏற்பாடு

விநாயகர் சிலைகள் அனைத்தையும் ஒருவார கால பூஜைக்கு பின்னர் ஊர்வலமாக எடுத்துச்சென்று கரைப்பது வழக்கம். இதன்படி கடந்த 18-ந்தேதி பூஜைக்காக வைக்கப்பட்ட சிலைகளை இன்றும் நாளையும் ஊர்வலமாக எடுத்துச் செல்ல போலீசார் அனுமதி வழங்கி இருந்தனர். விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம்...
1 0

சர்வபூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகள்

பிரமோற்சவ விழாவில் நேற்று இரவு சர்வபூபால வாகனத்தில் உற்சவ மூர்த்திகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் கோவில் நிர்வாகம், ஆண்டாள் தேவிக்கு சூட்டிய மலர் மாலைகள், இலைகளால் செய்யப்பட்ட பச்சைக்கிளி, மலர் ஜடை ஆகியவற்றை திருப்பதி மலைக்கு கொண்டு...
0 0

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா வருகிற நவம்பர் மாதம் 14-ந் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்குகிறது. மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் வரும் நவம்பர் 17-ந் தேதி கொடியேற்றம்...
0 0

கல்பவிருட்ச வாகன சேவை

கல்பவிருட்ச வாகன சேவை திருப்பதி திருமலையில் நடந்து வரும் பிரம்மோற்சவத்தில் இன்று ஏழுமலையான் தங்க கல்பவிருட்ச வாகனத்தில் பூதேவி, ஸ்ரீதேவி சமேதமாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இன்று காலை 9 மணியளவில் கேட்டதை அளிக்கும் கல்ப விருட்ச வாகனத்தில், அலங்கரிக்கப்பட்ட...
0 0

பிரமோற்சவ விழாவில் சிம்ம வாகனத்தில் ஏழுமலையான்

பிரமோற்சவ விழாவில் சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் காலை சிம்ம வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி காட்சியளித்தார். அப்போது மாட வீதிகளில் ஏழுமலையானை தரிசனம் செய்த பக்தர்கள் கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்தனர். பக்தி பரவசத்துடன் விண்ணை முட்டும் அளவுக்கு கோவிந்தா கோஷம் எழுப்பினர்....
0 0

பிரமோற்சவ விழாவில் சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான்

பிரமோற்சவ விழாவில் சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் இன்று காலை பிரமோற்சவ விழாவில் சின்னசேஷ வாகனத்தில் ஏழுமலையான் வீதி உலா நடந்தது. மாட வீதிகளில் ஏழுமலையான் பவனி வந்தார்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சாமி ஊர்வலத்திற்கு முன்பாக...
0 0

ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா

ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏழுமலையான் பெரிய சேஷ வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருப்பதி முழுவதும் வண்ண மின் விளக்கு அலங்காரம்...
0 0

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருப்பதி கோவிலில் பிரம்மோற்சவ விழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம் நாளை (திங்கட்கிழமை) மாலை 3.30 மணியில் இருந்து 5.30 மணி வரை தங்கத் திருச்சி உற்சவம், மாலை 6.15 மணியில் இருந்து 6.30 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றம் நடக்கிறது....
0 0

விநாயகர் அகவல் 

விநாயகர் அகவல் சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப் பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற்...