0 0

விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறை

விநாயகர் சதுர்த்தி வழிபடும் முறை இந்து மதம் முறைப்படி பல ஆண்டுகளாக எந்தவித சுப நிகழ்ச்சிகளை மேற்கொண்டாலும் முதலில் விநாயகரை வழிபட்டு பூஜை செய்து விட்டு தான் அந்த காரியத்தை நாம் விட்டு விநாயகர் சதுர்த்தி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி...
0 0

ஆன்மீகத்தோடு அறிவியலும் இருக்கு புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது

ஆன்மீகத்தோடு அறிவியலும் இருக்கு புரட்டாசி மாதத்தில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது புரட்டாசி மாத தட்ப வெப்ப நிலை என்பது, அக்னி நட்சத்திர வெயில் காலமான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான பருவத்தில் நிலவும் வெப்பத்தை காட்டிலும் அதிக கேடு விளைவுக்கும், அந்த...
0 0

சென்னையில் கோவிந்தா… கோவிந்தா திருப்பதி திருக்குடை ஊர்வலம்

சென்னையில் கோவிந்தா... கோவிந்தா திருப்பதி திருக்குடை ஊர்வலம் திருமலை திருப்பதி ஏழுமலையானுக்கு தமிழகத்தில் இருந்து ஆண்டுதோறும் 2 மங்கலப்பொருட்கள் சமர்ப்பிக்கப்படும். அதில் ஒன்று ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலை. மற்றொன்று 11 வெண் திருக்குடைகள். 250 ஆண்டுகளுக்கும் மேலாக,...
0 0

விநாயகர் சதுர்த்தி – விநாயகரை வழிபடும் முறை

விநாயகர் சதுர்த்தி - விநாயகரை வழிபடும் முறை அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு நல்ல சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும். விநாயகர் சிலைகளை வீட்டிற்கு வாங்கி வருவதற்கு முன் வீட்டை சுத்தம் செய்து, நாமும் குளித்து முடித்து சுத்தமாக சென்று விநாயகர் சிலையை...
0 0

விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள்

விநாயகர் சதுர்த்தி பூஜை பொருட்கள் இந்து மக்கள் நாம் எந்த காரியம் தொடங்கும் முன்பு விநாயகரை வழிபடுவது வழக்கமாக வைத்துள்ளார்கள். இதன்படி, எந்த தொழில் துவங்கும் பொழுதும் அதனை பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பது தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றாக இருந்து வருகின்றது....
0 0

18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் திருப்பதி பிரமோற்சவ ஏற்பாடுகள்

18-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம் திருப்பதி பிரமோற்சவ ஏற்பாடுகள் திருப்பதி மலையில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் அவர் பிரம்மதேவனை அழைத்து உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று பிரம்மதேவர் புரட்டாசி...
0 0

1000வது கோவில் கும்பாபிஷேகம் மு.க.ஸ்டாலின்

1000வது கோவில் கும்பாபிஷேகம் மு.க.ஸ்டாலின் 1000-ஆவது கோவில் குடமுழுக்கு விழாவை மேற்கு மாம்பலம் காசி விசுவநாதர் கோவிலில் நிகழ்த்தியிருக்கிறது இந்து சமய அறநிலையத்துறை. https://twitter.com/mkstalin/status/1700728283623838196
0 0

திருஅருள் வேண்டும் வரலட்சுமி விரதம்

திருஅருள் வேண்டும் வரலட்சுமி விரதம் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி அருள் வேண்டி சுமங்கலி பெண்கள் கடைபிடிக்கும் விரதம் வரலட்சுமி நோன்பு எனப்படும் வரலட்சுமி விரதம் . 16 வகை செல்வத்திற்கும் அதிபதியான லட்சுமி அருள் கிடைக்க ,லட்சுமி தேவியை மகிழ்விக்க வேண்டி...
0 0

திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல்

திருமறைக்காடு என்று அழைக்கப்படும் வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் பற்றிய சுவாரஸ்யமான தகவல் இத்தலம் தமிழ்நாடு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. பழங்காலத்தில் திருமறைக்காடு என்று அழைக்கப்பட்டது. ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றான தலமாக உள்ளது .கோயில் திருவிளக்கை நன்கு...