0 0

தஞ்சை வடிவமைப்பு

தஞ்சை வடிவமைப்பு கோட்பாடு:1 எகிப்திய பிரமிடுகளின் கட்டுமான முறைக்கும் தஞ்சை மற்றும் கங்கைகொண்ட சோழபுர கோவில்களின் கட்டுமான முறைக்கும் ஒற்றுமை இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இரண்டிலுமே தேர்ந்தெடுக்கப்பட்ட கற்கள் அடுக்கியும் கோர்த்தும் வைத்து கட்டப்பட்டுள்ளது. இரண்டிலுமே கோள்களின் கதிர்வீச்சுக்கள் அதன் மையப்...
0 0

நந்தி மண்டபம்

நந்தி மண்டபம் தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள பெரிய நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் கட்டப்பட்டது. நந்திமண்டபத்திற்கு...
0 0

பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம்

பெரிய கோவில் கட்டும் எண்ணத்தின் பின் புலம் காஞ்சியில் இராசசிம்மனால் கட்டப்பட்ட கயிலாயநாதர் கோயில் இராசராசனை மிகவும் கவர்ந்தது. அதே போல் ஒரு கோவிலைக் கட்ட எண்ணிய இராசராசன் தஞ்சையில் பெரிய கோவிலைக் கட்டினான். பெரியகோவிலின் அமைப்பு, திருவாரூர் தியாகராசர் கோவிலில்...
0 0

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்தோத்ரம்

ஸ்ரீ குருவாயூரப்பன் ஸ்தோத்ரம் குருவாயூரப்பன் (குருவாயூர் ஆண்டவர்) தனக்கு ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்க்குமாறு வேண்டிக் கொள்ளும் இந்த மாபெரும் பிரார்த்தனை, குருவாயூரப்பனின் சிறந்த பக்தர்களில் ஒருவரான சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் அவர்களால் இயற்றப்பட்டது, அவர் உண்மையில் உபன்யாச கேசரியும் பிரவச்சன...
0 0

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் ஒருவனுக்கு பக்தி வர வேண்டுமானால் கீழ் கண்ட ஏழு குணங்களும் சாதனங்களும் இருந்தாக வேண்டும் தேக சுத்தி - உடம்பு சுத்தமாக இருக்க வேண்டும் உடம்பு சுத்தம் என்றால் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும்...
0 0

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் அழையாமல் வருபவன் மற்றும் பேசுபவன் பிறர் குற்றத்தை பற்றி பேசுபவன், - அதாவது தான் மீது உள்ள சீற்றங்களை பற்றி நினைக்காமல் பிறர் பற்றி குற்றம் பேசுபவன் சாஸ்திரம் படி மூன்று பேருக்குத்தான் குற்றத்தை...
0 0

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம்

விதுர நீதி கூறும் வாழ்க்கையின் ரகசியம் மூடன் என்றால் யார். கேள்விச் செல்வம் இல்லாதவன் அதாவது எதையுமே நான் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்துக் கொள்பவன் நல்லோர்கள், படித்தோர்கள் சொல்வதை கேட்பவனே பண்டிதன் ஆவான் வீண் ஜம்பம் அடிப்பவன்...
0 0

ஸ்ரீ நாகராஜா கோவில், நாகர்கோவில்

ஸ்ரீ நாகராஜா கோவில், நாகர்கோவில் சுவாமி : நாகராஜர். மூர்த்தி : அனந்த கிருஷ்ணன், சுப்ரமணிய சுவாமி, துர்க்கையம்மன், ஸ்ரீ தர்ம சாஸ்தா. தீர்த்தம்: நாகதீர்த்தம். தலவிருட்சம் : ஓடவள்ளி. தலச்சிறப்பு : இக்கோவில் ஒரு நாகதோஷ பரிகார தலம். இங்கு...
0 0

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில், குளச்சலுக்குத் தெற்கில் உள்ள மண்டைக்காடு என்னுமிடத்தில் உள்ள அம்மன் கோயிலாகும். அமைவிடம் முற்காலத்தில் நெருக்கமான பனைக்காடாக இருந்த இந்தப் பகுதியில் சுயம்புவாக எழுந்தவள்...